fbpx

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ். இவர், ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்ட தனுஷ், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்த …

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரனின் .இளைய மகன் வினோத்குமார், இவருக்கு வயது 21 ஆகும். மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

நேற்று காலை வினோத்குமார் கல்லூரிக்கு செல்லவில்லை. அவருடன் தங்கி இருந்த மாணவர் …