சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை கே.கே.நகரை சேர்ந்தவர் தனுஷ். இவர், ஆவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் கொண்ட தனுஷ், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்த …