fbpx

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பான் கார்டு தொடர்பாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதாவது இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) வாடிக்கையாளர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கவில்லை எனில் 24 மணி நேரத்திற்குள் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று …

இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை பன்மடங்கு பெருகிவிட்டது. UPI, இண்டெர்நெட் பேங்கிங் போன்ற பணப் பரிவர்த்தனை முறைகள் பயனர்களுக்கு மிகவும் வசதியானதாக இருந்தாலும் அதில் ஆபத்துகளும் அதிகமாக உள்ளன. ஏனெனில் சைபர் குற்றவாளிகள் பல்வேறு நூதன வழிகள் மூலம் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் குறித்து வங்கிகளும், காவல்துறையினரும் …

இந்த ஆண்டில் இதுவரை ரூ.2,160 கோடி அளவுக்கு இணையவழி மோசடிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் இது போன்ற குற்றங்களில் சிக்கி பொருள் இழப்புகளைச் சந்திக்காமல் இருக்க விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறையின் இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி விரிஜேஷ் கூறியுள்ளார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது குறித்த காணொலிக் கருத்தரங்கம் சென்னை …

சென்னையில் ஒரே நாளில் 3 பேரிடம் மர்ம கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

நாள்தோறும் புதுபுது வகையில் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. காவல்துறை தரப்பில் எவ்வளவு விழிப்புணர்வுகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டாலும், மக்கள் ஏமாந்துதான் வருகின்றனர். அந்த வகையில், ஒரே நாளில் சென்னையில் 3 பேரிடம் மர்ம நபர்கள் மோசடியில் …

நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மோசடியுடன் தொடர்புடைய 70 லட்சம் செல்போன் இணைப்புகளை இடைநீக்கம் செய்திருப்பதாக நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பருவத்தினை மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய நிதி சேவைகள் செயலாளர் விவேக் …

எந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகி விட்டது. இலவச பொருட்கள் தருவதாகவும், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. …

போலி குறுஞ்செய்திகளை அனுப்பி நுகர்வோரை ஏமாற்றும் மின்கட்டண மோசடி தமிழகத்தில் தொடர்கிறது, மூத்த குடிமக்கள் உட்பட பலர் இந்த மோசடி வலையில் சிக்குகின்றனர். மோசடி தொடர்பாக சென்னை காவல்துறையில் குறைந்தபட்சம் 56 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதிகபட்சமாக அடையாறு பகுதியில் இருந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற நகரங்களிலும் பல வழக்குகள் உள்ளன என்று …