fbpx

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிறைக்குச் சென்ற போது அவர் முதலமைச்சராக நியமித்தவர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது இவர் அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். இவரது பதவியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளால் பறிக்கப்பட்டிருக்கிறது.

தேனி பாராளுமன்ற தொகுதியில் இவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. ஆக …