fbpx

நடிகர் சக்கரவர்த்தி திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது சிறு வயதிலே சக்கரவர்த்தியின் உடலில் மாற்றம் வர தொடங்கி உள்ளது. அவருடைய ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. அதை தன்னுடைய தாயிடம் தெரிவித்துள்ளார் சக்கரவர்த்தி.

ஆனால் அவருடைய அம்மா ஏதாவது காயம் ஏற்பட்டு …

இங்கிலாந்து நாட்டில் பிறக்கும் போதே, கருப்பை இல்லாமல் பிறந்த ஒரு பெண்ணுக்கு, தன்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரி, தன்னுடைய கருப்பையை தானமாக வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 34 வயதான ஒரு பெண்மணி பிறக்கும்போதே கருப்பை இல்லாமல் பிறந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, 40 வயதான அவருடைய உடன் …

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இதுவரையில், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளனர். அந்த சாதனைகளின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறதே தவிர, ஒருபோதும் குறைந்தபாடில்லை.

ஒருவர் உயிரிழப்பது, இயற்கையான மரணமோ, அல்லது விபத்துகளின் மூலமாக மரணமோ, இறப்புகள் எப்படி இருந்தாலும், உயிரை இழந்தவர்கள் உடல் உறுப்புகள் தானம் மூலமாக, இந்த உலகத்தில் மீண்டும் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். …

குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. சிசேரியன் செய்தால் அதனால் ஏற்படும் வலி காலத்திற்கு தொடரும். அதுமட்டுமின்றி பணத்தை வசூலிக்கவும் இப்படியான நிகழ்வுகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

சிசேரியனில் தாய், சேய் என இருவரும் நலமுடன் இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்படும். இந்த சூழலில் தமிழ்நாடு தேசிய சுகாதார …

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடும் போது ஏற்பட்ட குறைபாட்டால், குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும் இதனால் கையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை …

தம்பியுடனான சண்டையின்போது வாயில் செல்போனை வைத்திருந்த மாணவி அதை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்து பகுதியில் தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த 17 வயது …

உடல் எடையை குறைப்பதற்காக கொழுப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது 28 வயது ஸ்காட்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாடகிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த 28 வயது இளம்பெண் ஷானவ் போவ் இவர் உடல் எடையில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். அதனால் துருக்கி நாட்டில் உடல் எடையை …

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியைச் சார்ந்த தம்பதியினருக்கு ஏழு ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்கு 13 வதாக மூன்று கிலோ இடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் …

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவருக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை வயிற்றில் வைத்து தைத்த சம்பவம் எட்டு மாதங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் மசூலிணி பட்டினத்தைச் சார்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வயிற்று வலி பிரச்சனை …