fbpx

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இரண்டு நேபாள குடிமக்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 143 பேருடன் சிறப்பு விமானம் ‘ஆபரேஷன் அஜய்’ இன் ஒரு பகுதியாக நேற்று இந்தியா வந்தடைந்தது.

அக்டோபர் 7 ஆம் தேதி காசாவில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து …

இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் தொடங்கியது. முதற்கட்டமாக 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது சிறப்பு விமானம். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.

ஆபரேஷன் அஜய்யின் கீழ் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏஐ 1140 என்ற விமானம் வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்டு …