fbpx

வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.

காவல் ஆய்வாளர் தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு …

டோல்கேட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பல வாகனங்கள் வந்து செல்கின்றனர். வாகனம் அதிகமாக வருவதால் அடிக்கடி சண்டைகளும் அதிகமாக வருகிறது. அதனை சரி செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பயணிகள் மற்றும் சுங்கச்சாவடி ஆபரேட்டர்களின் பாதுகாப்பிற்காக புதிய …

ஆன்லைன் மூலம் நாம் ஆர்டர் செய்யும் போது நாம் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்க அவர்கள் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை அனுப்பி வைப்பார்கள் இது ஆன்லைனில் அவ்வப்போது நடக்கும் வாடிக்கையான ஒரு விஷயம். ஜோமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு இவ்வாறான ஒரு சம்பவம் …

வங்கிகளில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளார்கள் அந்த ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள் பொதுவாக தனது வாடிக்கையாளர்களின் நகைகள், எஃப்டி பேப்பர்கள் போன்ற சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துகொள்ள லாக்கர்களை வழங்குகிறது.  அடிக்கடி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக பல விதிகளை வெளியிட்டு கொண்டிருக்கும் …

நாடு முழுவதுமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகளும், தொழிலாளர்கள் தொடர்பான 1667 வழக்குகளும், 487 தேர்தல் வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகளும், 1295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் …

கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.…