பருவ காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக […]

மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து காரணமாக 20 குழந்தைகள் இறந்துள்ளனர். இதன் விளைவாக, இருமல் மருந்துகளை பரிசோதிப்பதை உறுதி செய்ய இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையமான சுகாதார சேவைகள் இயக்குநரகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இருமல் சிரப் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் நான்கு குழந்தைகள் இறந்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. […]