அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாதை தாராஷிவ் என்றும் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்கள் முறையே சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மறுபெயரிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர துணை […]