fbpx

தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர், ஓசூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி வழக்கம் போல், பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், தான் கெலமங்கலம் செல்வதால் உங்களை டூவீலரில் …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் துளசி நகர் என்ற பகுதியில் வசித்து வருகின்றார் முருகேசன். இவருக்கு பொறியியல் பட்டதாரியான ஒரு மகளும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், முருகேசன் தன்னுடைய மகளுக்கு ஓசூரைச் சார்ந்த திலக் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.

ஆனால் முருகேசனின் சொந்தக்காரரான …