ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. டிஜிட்டல் பேங்கிங்கின் வளர்ச்சியால், சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை குறிவைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். இதனால் ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ போன்ற வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த சில வாரங்களாக இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து போலியான செய்திகளை அனுப்பி, வாடிக்கையாளர்களீன் கணக்கு […]
otp forgery
ஒரு முறை கடவுச்சொல் (OTP) என்பது ஒருமுறை மட்டமே செல்லுபடியாகும்.. மேலும் பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை உறுதிசெய்ய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த OTP பிரபலமடைந்தது, ஆனால் உங்கள் ஃபோன் அல்லது கணினி எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் அல்லது பாதுகாப்பாக இருந்தாலும், அது மிகவும் திறமையான ஹேக்கர்களால் எளிதாகப் பயன்படுத்தப்படலாம். OTP மூலம் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுகின்றன.. நிதி […]