விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி WTC ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல்முறை தோல்வியடைந்ததை போன்று தற்போதும் நடந்துவிடக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விராட் கோலி. கடந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 3 வருட பெரிய இடைவெளிக்கு பிறகு தனது […]