காஞ்சிபுரம் அருகே ஒப்பந்த தொழிலாளர் காண்ட்ராக்டரிடம் சொந்தக் காதலியை நெருக்கமாக பழக விட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் கானகோயில்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கரன். இவர் மறைமலை நகருக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் பணியினை செய்து வருகிறார். மேலும் இவர் பணியாளர்களின் பிஎஃப் கணக்கில் கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அஞ்சுரை சார்ந்த  பிரபாகரன் மற்றும் கன்னியப்பன் ஆகியோரிடம் […]

உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள கிஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால் முனியா(50) எனபவர். இவரின் பக்கத்து வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு நாயானது இவரை பார்த்து குரைத்துள்ளது. அதன் பின்னர் அவரை கடித்துள்ளது. இதன் காரணமாக நாயின் உரிமையாளரிடம் முனியா வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதமானது இரு குடும்பத்திற்கும் […]

அர்ஜென்டினா நாட்டில் உள்ள சான்டா ரோசாவின் விமான நிலைய சுற்றுப்புறத்தில் உள்ள அக்கம்பக்கத்தினர், ஒரு வீட்டில் இருந்து ஒரு வாரமாக “துர்நாற்றம்” வருவதை அறிந்து, பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். டிசம்பர் 31 அன்று துர்நாற்றம் வீசும் வீட்டிற்குள் நுழைந்த போலிசார், அனா இனெஸ் டி மரோட்டின் என்ற 67 வயதுப் பெண் இறந்து கிடந்ததையும் அவரது உடலை ஐந்து நாய்களால் பகுதியளவு சாப்பிட்டதையும் கண்டனர். மரோட் டிசம்பர் இரண்டாவது […]

புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்தவர் இளங்கோ (50). இவர் வீட்டில் ரஞ்சித்தின் குடும்பம் அவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அதை காலி செய்யுமாறு ரஞ்சித்திடம் இளங்கோ கூறி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்வதாக கூறிய ரஞ்சித், இதுவரை காலி செய்யவில்லை. இதனால் கடந்த 5ம் தேதி மாலை இளங்கோ இதுகுறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு […]

டெல்லியில் வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியை வீட்டு உரிமையாளர் தலைமுடியைப் பிடித்து கழுத்தை இறுக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் அவரை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். சிறுமியை அடிக்கடி அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்து வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம், வீட்டின் உரிமையாளர் சிறுமியை […]