fbpx

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய …

பஹல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, ஏப்ரல் 27ம் தேதி வரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவின் முதன்மை கல்வி அதிகாரி.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை …

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் …

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல …

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28பேர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போல ஒரு சம்பவம், 2019-ம் ஆண்டு நடந்தது. புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை வெடிகுண்டு வைத்து தாக்கினார்கள். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுக்க அதிர்ச்சியில் மூழ்கியது.…

பஹல்காமில் உயிரிழந்த சுற்றுலாப்ப்யணிகள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 23 அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது …

Uri attack: பஹல்காம் தாக்குதல் சம்பவ அதிர்ச்சி அடங்குவதற்குள் காஷ்மீரின் உரிப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியின் பைசாராம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கூடியிருந்த போது, அங்கு வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2 அல்லது 3 பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு …

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் …

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்12 பேர் படுகாயம் அடைந்தனர். பெரும்பாலும் குஜராத் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிகாரிகளின் கூற்றுப்படி, பயங்கரவாதிகள் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுவரை …