காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொரு ஆண்டும் பொய்களையும் குழப்பத்தையும் பரப்ப பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் அது தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலை செய்யும் நாடாகவும் இருப்பதாக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் ஐ.நாவில் பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் தனது அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறும் ஆதாரமற்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளார். அத்துடன், […]