fbpx

நேற்றைய ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸியமான சில சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவில் நடைபெற்றுவருவதால் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்து வருகின்றனர். …