fbpx

கடந்த 4 நாட்களாக பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் கனமழையால், இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருவதால் பல இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. கொட்டித் தீர்க்கும் …