பிரபல பாடகி ராணி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்தியாவில் பிறந்த பாகிஸ்தானின் மெல்லிசை ராணி நய்யாரா நூர் பாகிஸ்தானின் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71. புல்புல்-இ-பாகிஸ்தான் என்ற புகழ்பெற்ற பட்டம் பெற்றவர். பழம்பெரும் கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் கவிதைகளைப் இவர் பாடலாக பாடியுள்ளார்.
நவம்பர் 3, 1950 …