fbpx

பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் ஊடுருவி பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் படங்கள் வெளியாகியுள்ளது

இந்தியாவின் எல்லைப்பகுதியில் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து 50 முதல் 55 பயங்கரவாதிகள் வரை ஊடுருவியுள்ளனர் என ராணுவத்தினருக்கு உளவு தகவல் கிடைத்தது. பயங்கரவாத செயல்களை இந்த பகுதியில் வளர்த்தெடுக்கவும், ஊக்குவிக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் …