fbpx

Palakkad: பாலக்காடு அருகே வாளையாரில் நடந்த உணவுப் போட்டியின் போது இட்லி சாப்பிடும்போது மூச்சுத் திணறி 49 வயது நபருக்குர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓணம் என்பது கேரள மக்களால் கொண்டாடப்படும் வருடாந்திர அறுவடை மற்றும் கலாச்சார திருவிழா ஆகும். இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 15 வரை கொண்டாடப்படும், …

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள திப்புவின் கோட்டை ஹைதர் அலியால் 1766 கட்டப்பட்டது. இந்த கோட்டை கருங்கல்லால் ஆனது. சஹாயாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இது ராணுவ தளமாக செயல்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரிலிருந்து இந்த கோட்டை 52 கிலோமீட்டர் …