fbpx

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக கோபமடைந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பனா சந்த் மேக்வால், தனது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியாத தான், எம்எல்ஏவாக இருக்க உரிமை இல்லை என்று கூறி, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.…