fbpx

சர்வதேச அளவில் பாராட்டுகளும், விருதுகளும் பெற்று தமிழகத்துக்கே பெருமை சேர்த்தது கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை ஊராட்சி. ஓடந்துறை ஊராட்சியில் தொடர்ந்து பத்தாண்டுகள் தலைவராக இருந்தவர் சண்முகம். பத்தாம் வகுப்புகூட தாண்டாத சண்முகம், ஓடந்துறை கிராமத்தையே முன்மாதிரிக் கிராமமாக மாற்றியவர். 

1996-ல் அவர் முதல் முறையாக ஊராட்சி மன்ற தலைவரானார். அப்போது ஊராட்சியில் உள்ள 9 …

மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உள்ளூர் பஞ்சாயத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரின் சகோதரர் உட்பட குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

பிர்பூம் மாவட்டத்தின் மார்கிராம் கிராமத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ராம்பூர்ஹாட் துணைப் பிரிவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்தை தொடர்ந்து, அந்த இடத்தில் ஏராளமான போலீசார் …