fbpx

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் அமைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., உட்பட்ட ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்சாயத்து சார்பில் மின் விளக்கு அமைக்க இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடந்தது. வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் …