விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். வி ஜே தீபிகா அவர் ஏற்கனவே அந்த தொடரில் அதே கதாபாத்திரத்தில் நடித்து பாதியில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் அந்த சீரியலுக்கு திரும்பி உள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்து அனைவரும் தனித்தனியாக சென்று விட்டார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐஸ்வர்யா கதாபாத்திரம்தான். தற்சமயம் தீபிகா சமீபத்தில் […]

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதலில் அண்ணன் தம்பிகளில் ஜீவா தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிவதாக தெரிவித்து மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வீட்டிற்கு வந்த மூர்த்தி மற்றும் தனத்திடம் ஐஸ்வர்யா ஒரு சண்டையை போடுகின்றார், இதன் காரணமாக, அவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. அடுத்ததாக என்ன நடக்கும்? என்பதை […]

விஜய் தொலைக்காட்சிகள் பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அதில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர் 3 ஆண்டுகளுக்கு மேலாக மிகப்பெரிய ஹிட்டாகி இந்த தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் கூட்டுக் குடும்பம், அண்ணன் தம்பிகள் பாசத்தை கூறும் கதைக்களமாக இருக்கிறது. தற்சமயம் மூர்த்தி அவர்களின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கின்றனர் அதை அவர்கள் எப்படி சமாளித்து பழைய நிலைக்கு வரப் போகிறார்கள் என்பதை […]

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நெடுந்தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரை தொடக்கத்திலிருந்து பார்த்த நபர்கள் பலர் தற்போது இந்த தொடரை காண்பதில்லை. காரணம் முதலில் இந்த தொடரில் இருந்த கதைக்களம் தற்போது முற்றிலுமாக மாறி வேறு விதமான கதைகளத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் முல்லை என்றால் தமிழகத்தில் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. இந்த நெடுந்தொடர் தொடக்கத்தில் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பு மற்றும் கூட்டுக் குடும்பத்தின் அத்தியாயமாக தொடங்கப்பட்டது ஆனால் தற்போது இதன் கதை வேறு ஒரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது. இந்த தொடரில் தற்சமயம் மீனாவின் தங்கை நிச்சயதார்த்தத்திற்காக மூர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று இருக்கிறார்கள் ஆனால் அவர்களை மீனாவின் தந்தை மிக […]