மயிலின் அம்மா, அப்பா இருவரும் சீர் கொண்டு பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது சரவணன் வீட்டில் இல்லாமல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். மயில் அவரை அழைத்தும் போனில் எடுக்கவில்லை. இதனால் பாண்டியன் நேரடியாக அழைக்க, சரவணன் “கடையில் ஆளே இல்லப்பா… டெலிவரியும் நிறைய இருக்கு… மயில் கிட்ட சீர் கொடுத்துட்டு போகச் சொல்லுங்க” என்கிறான். இதைக் கேட்ட மயிலின் அம்மா, “உன் புருஷனுக்கு மரியாதை தெரியாதா?” என கேட்கிறாள். […]
Pandian Stores Update
Thangamayil Appa, who repeatedly takes money from the shop, is a Pandian who humiliates Palani..! Pandian Stores Update..

