தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல்கள், அழைப்புகள் மூலம் இந்த மிரட்டல் வந்தது.. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. அன்று பிற்பகல் 1:11 மணியளவில் ஒரு வெடிப்பு நிகழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்தச் செய்திகள் காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் பெறப்பட்டன என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. அதைத் தொடர்ந்து, […]

