fbpx

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்களுடன் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு …

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூட உள்ள நிலையில்  நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி …

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை மயக்கி திருமணத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆனால், திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் …

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயதை மாற்றுவதற்கான திட்டம் குறித்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பதிலளித்திருக்கிறார்.

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று …

நாட்டில், வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை இல்லாததால், வங்கிகளிடமிருந்து, இதுவரையில், எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் வங்கி கணக்குகளில், போதுமான இருப்பு தொகை பராமரிக்கப்படவில்லை என்றால், வாடிக்கையாளர்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து, மாறுபட்டதாக இருக்கும்.…

நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கின்ற, மாணவர்களுக்கு, இணையதள கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இது கிராமப்புற மாணவர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்ற கிராமப்புற மாணவர்களை இணையதள கற்றதுக்கு வர வேண்டும் என்று சிரமப்படுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு என்று பி …

காஷ்மீர் பண்டிட்களுக்காக காங்கிரஸ் கட்சி இதுவரையில் என்ன செய்தது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம், இரண்டாவது நாளாக தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று காலை …

இன்று காலை 7:15 மணியளவில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடியும், மக்களவை சபாநாயகரும் தலைமையேற்று நடத்தினார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கின்ற காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டு ஆரம்பமானது.

அதேபோல காலை 7.30 மணி அளவில் யாகம் வளர்க்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பூஜைகள் …

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது ஹிந்து தேசியவாதி வி.டி. சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை …