fbpx

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று தேர்வு முடுவுகள் வெளியாக உள்ளது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை இந்த பதிவின் மூலன் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

1952, 1957, 1962 ஆம் …

ஜூன் 4 ஆம் தேதி வெளியேறப்போவது உறுதி என தெரிந்ததும் மக்களை திசை திருப்ப மோடி இறுதியாக திட்டமிட்டது தான் இந்த கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் …

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் நேற்று வெளியிட்ட நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. …