மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்ட்டிக்கு போகலாம் அங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை […]

தமிழக பா.ஜ.க.வில் களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ பா.ஜ.க.வின் லட்சுமண ரேகையை மீறினால் நடவடிக்கை உறுதி.. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தற்போது ஆரம்பக்கட்டம்தான். வரும் காலத்தில் இன்னும் பயங்கரமாக இருக்கும். இன்னும் அதிரடி நடவடிக்கைகள் […]