fbpx

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் துரைமுருகன் கட்சியின் வளர்ச்சிக்காக நிர்வாகிகளே நிதி வழங்காமல் இருப்பது மிகுந்த மனவேதனையை தருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணன் சீமான் அறிவித்த விதி செருப்பு திட்டத்தில் இதுவரை 209 …