fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் ‘சிவசேனா’வுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை …