ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற பல இந்திய அரசர்களைப் பற்றி நாம் அனைவரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஹிட்லரிடம் இருந்து ஆடம்பர பரிசை பெற்ற மன்னரை பற்றி தெரியுமா? 350 பெண்களை திருமணம் செய்த இந்த மன்னர் ஒரு நாளில் 20 பவுண்டு உணவை சாப்பிடுவாராம். அவர் வேறு யாருமில்லை. பட்டியாலா சமஸ்தானத்தின் மகாராஜா …
Patiala
குருகிராம் ஹோட்டலில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மாடல் அழகியின் உடல் ஹரியானா மாநிலத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக பல்ராஜ் கில் என்ற நபரை கொல்கத்தாவில் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரான ரவி பாங்கா என்பவரை காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது.
முன்னாள் மாடல் …