ஒரு டெம்போவும் லாரியும் மோதி பாலத்தில் இருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்னாவிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள மசௌதி-நௌபத்பூர் சாலையில் நூர் பஜாரில் இந்த துயர விபத்து நிகழ்ந்தது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் மசௌரியில் பகுதியில் இருந்து டெம்போ ஒன்று நேற்று இரவு சுமார் …