Did you know that there is a city also known as the “House of Widows”?
patna
இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என பாட்னா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, பாட்னா மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இனி காலை 6.30 மணி முதல் 11:30 வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது […]
பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து உத்திர பிரதேஷ், பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடுமையான குளிர் காரணமாக, பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து […]
பிரபல போஜ்புரி எழுத்தாளர் பிரஜ்கிஷோர் துபே, அவரது நண்பரின் குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போஜ்புரி இலக்கியத்தில் தனது பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவரால் விருது பெற்ற துபே, சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள நண்பரின் ஃப்ளாட்டின் சாவியை எடுத்துச் சென்று, ஒரு முக்கியமான கட்டுரையை எழுதுவதற்காக அமைதியான முறையில் தனியாக இருக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அங்கே […]