பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் AI வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தற்காலிக தலைமை நீதிபதி பி.பி. பஜந்தரி பிறப்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது கனவில் மறைந்த தாயார் ஹீராபென் கனவில் பார்ப்பதை போலவும், அவர் வாக்கு திருட்டு குறித்து தனது மகனுக்கு அறிவுரை கூறியது போலவும் உருவாக்கப்பட்ட AI வீடியோவை காங்கிரஸ் கட்சியின் […]