பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணம். வருமான வரி தொடர்பான பணிகள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பிற நிதிப் பணிகளில் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. பலர் அதை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் பான் கார்டு தொடர்பான தவறுகள் நடந்தால், பெரிய இழப்பு ஏற்படலாம். வருமான வரித் துறை உங்கள் வருமானம் மற்றும் பான் மூலம் நிதி …
penalty
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி 5,000 ரூபாய் அபராத கட்டணம் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள், வருமான வரிச் சட்டம் அல்லது …
நீங்கள் விமானத்தில் பயணம் செய்து, உங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல விரும்பினால், உங்கள் பையில் குறைந்த அளவு பணத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தால், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் வெளிநாட்டுப் பயணம் …
Income tax: இந்தியாவில் வருமான வரிச் சட்டங்களின் கீழ் பண பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வரம்புகளைக் கடைப்பிடிப்பது சட்டப்பூர்வமாக கட்டாயமானது மட்டுமல்ல, தேவையற்ற வரி அறிவிப்புகள் மற்றும் அபராதங்களைத் தவிர்க்கவும் உதவுகிறது. இந்த வலைப்பதிவில், ஒவ்வொரு தனிநபரும் வணிகமும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான பணப் பரிவர்த்தனை வரம்புகளைப் பற்றி விவாதிப்போம்.
ஒரு …
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் செலுத்தாவிட்டால், அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
மாதச் சம்பளம் பெறும் நபர்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் தங்களது வருமான வரிக் கணக்குகளை ஜூலை 31, 2024-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை செய்யப்பட வேண்டிய …
அதார் அடையாள என்னுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு செயல்படாது என மத்திய நிதித்துறை அறிவித்திருக்கிறது. பான் கார்டுகள் அதார் அட்டைகளுடன் இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் மத்திய நிதித்துறை தகவல் வெளியிட்டு இருந்தது.…
முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சாரம் வழங்கி இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையில் கிடைக்கிறது. ஆனால், இந்த இரு வகை மின்சாரமும் நாள் முழுதும் ஒரே சீராக கிடைக்காது. அதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக, அடுத்த நாள் எவ்வளவு …
புதுச்சேரியில் தடையை மீறி கடலில் குளித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, ரோமேனட் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரை போன்ற கடற்கரைகள் இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் சுனாமிக்கு பிறகு கருங்கற்கள் கொட்டப்பட்டது. கடலில் இறங்கி விளையாட முடியாமல் …
இந்தியாவை அவமதித்ததற்காக சீனாவை சேர்ந்த டாக்ஸி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன வெறி அடிப்படையில் நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருபவர் சீனாவை சேர்ந்த பெஹ் பூன் ஹுவா(54). இவரது டாக்ஸியில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தனது ஒன்பது …
மின்சாரக் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என மின்சார அமைச்சர் புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது தொழில் முனைவோரிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்தப் புயலின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் மெதுவாக மீண்டு …