fbpx

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 1.11.2022 முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது.…

ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம்.

அதற்கான சில கட்டணமில்லா எண்கள் …

கனரா வங்கியில் இருந்து ராஜினாமா செய்த ஊழியர், வருங்கால வைப்பு நிதி திட்டத்தை ஏற்கனவே தேர்வு செய்திருந்தால், ஓய்வூதிய திட்டத்திற்கான உரிமையை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை 31, 2008 அன்று வங்கிப் பணியை ராஜினாமா செய்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட எஸ்.குணசேகரன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து …

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. அதேபோல …

சென்னை மாநாகராட்சி மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், 01 ஜூலை 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை தபால்காரர் மூலம், சென்னை மாநாகராட்சி ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைத் தங்கள் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 …

சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது,

சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் …