fbpx

EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. EPFO இன் ஓய்வூதிய விதிகளில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இது சுமார் 23 லட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.

ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை …

தமிழ்நாடு அரசின்‌ ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல்‌ செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின்‌ வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம்‌ மாவட்ட கருவூல அலகில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடிமை ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ ஓய்வூதியம்‌ பெறுபவர்கள்‌, தாங்கள்‌ ஓய்வு பெற்ற மாதம்‌ மற்றும்‌ இந்த மாதத்திற்குள்‌ …