fbpx

பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் அருகே செட்டிகுளம் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி அன்னப்படையல் நிகழ்ச்சியின் போது, திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் தரப்பினருக்கும் அதிமுக கிளை செயலாளர் சுப்ரமணி தரப்பினருக்கும் …

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் மணிகண்டன்(23) ஆட்டோ …

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண் சிசுக்களை பாதுகாப்பது அனைவரின் கடமை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அரசு சனி கவனம் செலுத்தி வருகிறது.

வயிற்றில் இருப்பது பெண் சிசு தான் என்று தெரிந்து விட்டால், பெண் சிசுவை கருவிலேயே அழித்து விடுவார்கள் என்பதால், வயிற்றில் இருப்பது ஆணா ?பெண்ணா? …

பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரணாரையை சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் தமிழ் சினிமா என்கின்ற செல்வராஜ் திமுக நிர்வாகியான இவர் திரைப்படங்களை இயக்கியதுடன் பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருப்பதுடன் பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய நிலையில் தான் நேற்று …

பெரம்பலூர் மாவட்டம் மணப்பத்தூர் கிராமத்தில் நடராஜன் பரிமளம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சினேகா (21) இவருக்கும், விக்கி என்ற நபருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதான மகிழ்மதி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், மாமியார் குடும்பத்தினருக்கும் சினேகாவுக்கும் அடிக்கடி தகராறு …

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மகளை பிரசவத்திற்காக அழைத்து வந்த தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் அயன் தத்தனூர் காலனி தெருவை சார்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் வயது 53. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. …

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திராநகரில் வசித்து வருகிறார் கணேசன். இவருடைய மகன் ரோகித்ராஜ் (14) இவர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தன்னுடைய சகோதரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதிக்கு மது …

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மணி( 77). இவர் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்னம் …

நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற அவல நிலையை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் …

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் …