பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரணாரையை சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் தமிழ் சினிமா என்கின்ற செல்வராஜ் திமுக நிர்வாகியான இவர் திரைப்படங்களை இயக்கியதுடன் பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருப்பதுடன் பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இத்தகைய நிலையில் தான் நேற்று முன்தினம் இவர் தன்னுடைய திருமணம் மற்றும் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தன்னுடைய நண்பர்கள் மற்றும் […]
perambalur
பெரம்பலூர் மாவட்டம் மணப்பத்தூர் கிராமத்தில் நடராஜன் பரிமளம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சினேகா (21) இவருக்கும், விக்கி என்ற நபருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதான மகிழ்மதி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், மாமியார் குடும்பத்தினருக்கும் சினேகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் […]
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மகளை பிரசவத்திற்காக அழைத்து வந்த தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் அயன் தத்தனூர் காலனி தெருவை சார்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் வயது 53. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது இரண்டாவது மகள் லலிதாவை பெரம்பலூர் மாவட்டம் ஈழப்புலியூரைச் சார்ந்த சிலம்பரசன் என்பவருக்கு […]
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திராநகரில் வசித்து வருகிறார் கணேசன். இவருடைய மகன் ரோகித்ராஜ் (14) இவர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தன்னுடைய சகோதரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதிக்கு மது போதையில் வந்திருந்தார்கள். அவர்கள் ரோகித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மணி( 77). இவர் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்னம் காவல்துறையில் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து […]
நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற அவல நிலையை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அவர் மகனுடன் சென்றுள்ளார். நேற்று காலை 10 […]
ரஞ்சித்குமார் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் மாதம் பெரம்பலூர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னிடம் துபாயில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து இணையதளம் மூலமாக 6 ,23,552 பேர் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தனி படை அமைத்து மோசடி நபர்களை தேடும் […]
தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை பார்த்தால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவரும் தூக்கில் தான் தொங்க வேண்டும் என்ற ஒரு பேச்சு தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. அந்த அளவிற்கு தங்க நகையின் மவுசு அதிகரித்துவிட்டது. இந்த தங்க நகையின் மவுசு அதிகரித்ததை தொடர்ந்து, பல்வேறு அசம்பாவிதங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(80) இவருடைய […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு நகை, பணம் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் தொண்டப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம்(75), மாக்காயி(70) இவர்களது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மாணிக்கம் மற்றும் மாக்காயி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலையில் இவர்கள் இருவரும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மாக்காயி அணிந்திருந்த […]