fbpx

அக்பர் என்ற ஆண் சிங்கத்துடன் சீதா என்ற பெண் சிங்கத்தை அடைக்கக் கூடாது என வலியுறுத்தி இந்து பரிசத் அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாகவே மதம் தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.

பசு பாதுகாவலர்கள் லவ் ஜிகாத்திற்கு …