சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (39). இவர் வியாசர்பாடி மேற்கு ஆவணி பகுதியில் இருக்கின்ற ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி இரவு அங்கு பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பிரபாகரன் கத்தியை காட்டி மிரட்டி இலவசமாக பெட்ரோல் போடச் சொல்லி இருக்கிறார். ஆனால் பிரபாகரன் மறுத்துவிட்டார் ஆகவே அந்த நபர் […]