நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு வாட் வரியை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல 7 கிலோவாட் வரை உள்ள நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.3 மின்சார மானியம் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவித்தது. மேலும் பஸ் கட்டணத்தை கி.மீ.க்கு 23 பைசா உயர்த்தியது.
சண்டிகரில் நடைபெற்ற அமைச்சரவைக் …