மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு, எல்பிஜி கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் எல்பிஜி கப்பல்கள் சிக்கிக் கொண்டுள்ளதால், இந்திய குடும்பங்கள் விரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சந்திக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் எரிசக்தி பிரச்சினையை மேலும் அதிகரித்து, நாட்டில் பணவீக்கம் உயர்வதற்கும் காரணமாக இருக்கலாம். எல்பிஜி வழங்கலில் உடனடி அபாயம் உலகளவில் தற்போது அதிக […]

