fbpx

EPF சந்தாதாரர்களுக்கு 8% அதிகமான விகிதத்தில் ஓய்வூதியப் பலன்களை பெற வாய்ப்புள்ளது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாதச் சம்பளம் பெறும் நபர்களின் வருமானத்தின் ஒரு பகுதி வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு EPFO-க்கு பங்களித்திருந்தால், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர். இந்த …

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது வாடிக்கையாளர்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் சுமார் 7.5 கோடி உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் தீவிரமாக பங்களித்து வருகின்றனர்.

இந்த நிதியாண்டின் …

வருங்கால வைப்பு நிதி செலுத்தத்தவறிய நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க 2023 டிசம்பர் முதல் 2024 பிப்ரவரி முடிய மூன்று மாத காலத்திற்கு சிறப்பு இயக்கம் ஒன்றை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு சிறப்பு மீட்பு இயக்கத்தை நடத்துகிறது.

வருங்கால வைப்பு நிதியை செலுத்தத் தவறிய அனைத்து நிறுவனங்களும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, …