பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம். குறிப்பாக மருத்துவ அவசரநிலை அல்லது குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவுகள் போன்ற சில சூழ்நிலைகளில் பகுதியளவு பணத்தை திரும்ப பெறலாம்.. […]

பிஎஃப் பயனர்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் EPFO வழங்குகிறது.. EPFO அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. ஒவ்வொரு மாதமும் […]