fbpx

Mysterious “skeleton-like”: இங்கிலாந்தில் உள்ள மார்கேட் கடற்கரையில் நடைபயிற்சி செய்த தம்பதி, ஒரு விசித்திரமான, எலும்புக்கூடு போன்ற பொருளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நியூயார்க் போஸ்ட்டின் படி, இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியினர் பௌலா – டேவ் ரீகன். ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில், இவர்கள், கடந்த மார்ச் 10 ஆம் தேதி கென்ட்டின் மார்கேட்டில் கரையில் நடைப்பயிற்சி …

சேலம் மாவட்டம், பழைய எடப்பாடி பகுதியை அடுத்த, ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான மணி. இவர் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் எடப்பாடி – சேலம் பிரதான சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கடை தெருவில், அரைகால் டவுசர் மட்டும் …

Online dating app: ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகள் மூலம் இளம்பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி மிரட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்த 23 வயது இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்தவர் துஷார் சிங் பிஷ்ட்(23) , உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டாகப் பணியாற்றி …

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். 

அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான …

உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.

’இனி Whatsapp-க்கு பேக்கப் தேவையில்லை’..!! வந்தாச்சு புதிய அப்டேட்..!! அனைத்து டேட்டாக்களும் இனி உங்கள் கையில்..!!

வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் அதன் …

பாலிவுட் நடிகை ஆலியா பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் முதன் முதலாக குழந்தையுடன் வீடுதிரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதியினர் கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தையை பெற்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்கள். ரன்பீர்-ஆலியா தங்கள் குழந்தையுடன் காரில் வீடு திரும்பும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் …