ஜார்க்கண்ட் மாநிலம், செராய்கேளா கார்ஸ்வான் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வாரம் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி …