ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒன்று என்றால் அது நெல்லிக்காய் தான். அப்படி இந்த நெல்லிக்காயில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்… இந்த நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. ஆம், வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் …