பீகார் மாநிலம் தன்ரூவாவில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு தன் தாயுடன் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பின்னர் தாய் தன்னுடைய மகளை தேடி இருக்கிறார், திருமண வீட்டில் மகள் இல்லை. ஆகவே மகள் வீட்டிற்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்கு சென்று பார்த்தார். ஆனால் வீட்டிலும் இல்லை நள்ளிரவு நேரம் வந்த பின்னரும் மகள் வீட்டிற்கு வராததால் மகளைத் தேடி திருமணம் […]