மூல நோய் உயிர்கொல்லி நோயல்ல எனினும் மிக கடுமையான வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பல வகையில் தீர்வு தேடி அலைகின்றனர். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு முடக்க்கத்தான் கீரை.
பொதுவாக கீரை வகைகள் பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாக அமைகிறது. அதிலும் முடக்கத்தான் கீரையில் கால்சீயம், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம் …