மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்.. மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் […]