fbpx

கேரளா அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.வாசுகி என்பவரை வெளியுறவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது.

கேரளாவின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள கே.வாசுகி, வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளியுறவு விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் …